Friday, 2 December 2011

கூட்டும் போதெல்லாம் ...

அறை கூட்டும் போதெல்லாம் ...
தேடி எடுத்து பத்திரப்படுத்துகிறேன்
உன்னையும் அறியாமல் ...
உறக்கத்தில் என்னோடு ..
பேசுவதாய்  உதிர்த்த வார்த்தைகளை .
சசிகலா

No comments:

Post a Comment