Tuesday 6 December 2011

அறியாமை

வெள்ளத்தில் அடித்து ...
சென்ற வீடுகள் ...
மரக்கிளைல் அமர்ந்து கொண்டு ...
கப்பல் விட காகிதம் ..
இல்லையென அழும் குழந்தைகள்  .
சசிகலா

No comments:

Post a Comment