Friday 16 December 2011

பக்கம் பக்கமாக

பதினைந்து வரிகளுக்கு
மிகாமல் எழுதவும் எனும் ..
பகுதிக்கே சென்றதில்லை ....
பள்ளி இறுதி தேர்விலும் கூட ...
இன்று பக்கம் பக்கமாக..
எழுதுகிறேன் உன்னிடத்தில் ...
விரிவாய் விளக்கி சொல்ல தெரியா காதலைப் பற்றி .
சசிகலா

No comments:

Post a Comment