Saturday 3 December 2011

இன்னும் ஒரு முறை

அப்பாவின் பெயருக்கு பின்னால்,
அடுத்து ..
கணவன் , குழ்ந்தை என ..
எங்களுக்கு வைத்த பெயரே ..
மறந்து  போனது ...
எப்படியோ இனிக்கும் தமிழால் ..
நீ அழைக்கும் என் பெயர் ...
இனிக்க தான் செய்கிறது ,
இன்னும் ஒரு முறை அழைத்துப்போயேன் .
சசிகலா

No comments:

Post a Comment