Saturday 3 December 2011

கண்ணீர்

ஒரு முழம் ..
பூ வாங்கி தந்தாய்..
உதிரி பூக்கள் எல்லாம் ..
கண்ணீர் வடிக்கின்றன.
சசிகலா

No comments:

Post a Comment