Friday 23 December 2011

சொல்லிப் போகிறது நட்பு ..

உன்னிடத்தில்
என் காதலை சொல்ல ...
அந்த நிலவை தூது அனுப்பினேன் ..
அது நீ உறங்கும் அழகை கண்டு ...
அங்கேயே நின்று விட்டது .
தென்றலை அனுப்பினேன் ...
அது உனை தீண்டிய ...
இன்பமே போதுமென ...
இருந்து விட்டது ....
நீயும் நானும் ...
சொல்லத்துணியாத ...
காதலை சொல்லிப்  போகிறது நட்பு ..
அதோ பாருடி உன் ஆளு .....

25 comments:

  1. நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி .

    ReplyDelete
  3. உண்மைதானே ... நல்ல வரிகளில் இனிமையான படைப்பு... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி அரசன் அவர்களே .

    ReplyDelete
  5. அழகான கவிதை. அருமையாக முற்று பெற்றுள்ளது.

    ReplyDelete
  6. நல்லதொரு கவிதைக்கு வாழ்த்துகள்..


    வாக்கு (TM-2)
    அன்போடு அழைக்கிறேன்..

    மௌனம் விளக்கிச் சொல்லும்

    ReplyDelete
  7. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தமிழ் உதயம்&மதுமதி
    அவர்களே .

    ReplyDelete
  8. ஹா ஹா ....

    நல்ல பதிவு

    ReplyDelete
  9. மிக்க நன்றி நிவாஸ்

    ReplyDelete
  10. ஆம், அனைத்திலும் முன்னாள் நிற்கும் அலட்சியப் படுத்தாத வரை...

    ReplyDelete
  11. மிக்க நன்றி .

    ReplyDelete
  12. Arumai. Natbin perumai sollum azhagana padaippu. Vaalthukkal.

    Tamilmanam vote 2.

    ReplyDelete
  13. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
    துரைடேனியல்&T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே

    ReplyDelete
  14. நட்பு தான் கதலை வளர்க்கும்..

    அழகிய கவிதை

    ReplyDelete
  15. கவிதை வீதி... // சௌந்தர்
    நட்புடன் சசிகலா

    ReplyDelete
  16. மிக்க நன்றி .

    ReplyDelete
  17. அழகிய சொற்களில் கவிதை
    அரும்பிட காதலின் விதை
    வழங்கினீர் சசிகலா இன்றே
    வடித்தது மிகவும் நன்றே

    வாழ்த்துக்கள்!

    புலவர் சா இராமாநுசம்

    த ம ஓ 4

    ReplyDelete
  18. காதல் கனல் வளர்க்கும் காற்றுதானே நட்பு
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. நட்பின் மென்மை அழகுற கவிதையில் சொன்னது
    அற்புதம். பாராட்டுகள்.

    ReplyDelete
  20. புலவர் சா இராமாநுசம்,ரமணி,கா ந கல்யாணசுந்தரம் அவர்களே
    தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  21. போகிற போக்கில் ஒரு வாசம் தங்கள் கவிதை. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. மிக்க நன்றி தனசேகரன் .

    ReplyDelete
  23. /// அதோபாருடி உன் ஆளு ///

    அருமையான வரிகள்,

    ReplyDelete