இனிக்கும் நினைவுகள் ...
சொப்பில் சோறாக்கி ,
சுவறுக்கு கணவனிடம் சொல் லிகொண்டு ,
அப்பாவின் வெண் துண்டை ஆடையாக்கி ,
குச்சியால் ஊசி போட்டு டாக்டர் ஆனதும் ......
ஆள் இல்லா அறையல் ,
பிரம்போடு பேசி ஆசிரியை ஆ னதும் ....
நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் ...
நம் பிள்ளைகளிடையே ...
இருக்குமா ?
நம்மைப் போல் இல்லையெனினும் அவர்களிடமும்
ReplyDeleteஇது போல் அழகிய ஆழ் மனப் பதிவுகள் நிச்சயம் இருக்கும்
இது கூட அஞ்சலி படத்தில் மணிரத்தினம் அந்த
பிளாட் வீட்டுப் பிள்ளைகளின் கொட்டத்தை பார்த்தவுடன் தான்
உணர்ந்தேன்.அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிக நன்றி ஐயா
ReplyDelete