Sunday 18 December 2011

அனாதையாய்


பிரசவ காலத்தில்
அம்மா ..
அப்பா ...
அக்கா , தம்பி , தங்கை என..
உறவுகள் எல்லாம் சூழ ..
தாய்க்கும் சேய்க்கும் சேர்த்து ..
தாலாட்டு கேட்கிறது ..
பக்கத்து மெத்தைல்..
எனக்கு பசிக்கிறது என்பதைக்கூட ...
பகிர அலைபேசியை தேடுகிறேன் நான் .
சசிகலா

3 comments:

  1. உன்னத உறவைத் தேடும் பொழுதுகள்

    அருமை சகோதரி.

    ReplyDelete
  2. யதார்த்தம் சொல்லிப்போகும் அழகான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  3. நன்றியோடு சசிகலா

    ReplyDelete