Saturday 3 December 2011

உன்னால் மட்டும் எப்படி

உனக்குமாய் சேர்த்து ...
எல்லா இம்சைகளையும் ...
நானே அனுபவிக்கிறேன் .
உன்னால் மட்டும் எப்படி முடிகிறது ,
இயல்பாய் இருக்க ?
சசிகலா

No comments:

Post a Comment