Friday, 2 December 2011

மோதல்

அவசரம் என ஓடியதில் ...
அறிமுகமில்லா முகங்களின் மீது ...
மோதி முக சுளிப்பை பெறுகிறாய் ...
உரிமை உள்ள என்னிடம் ..
அத்தனை கண்ணியமாய் ..
விலகிப்போகிறாய் ....
உன் அம்மாவின் முன்பு .
சசிகலா

1 comment:

  1. wat a think yaar...... superb... migavum sirapaga irukirathu

    ReplyDelete