Tuesday 6 December 2011

எப்படி ?

இன்னமும் நான் ..
அடுபங்கரை தாண்டி ...
வாசல் வரை கூட வரவில்லையே ..
அதற்குள் என்னை ...
உன் மேடை பேச்சுக்கு ...
உரை எழுத சொன்னால் எப்படி ?

No comments:

Post a Comment