Sunday 18 December 2011

மலர்கள்

வண்ணங்களாய் சிரித்தாலும் ..
எண்ணங்களோடும்
பேசுவதில்லை மலர்கள் .
சசிகலா

4 comments:

  1. ஆயினும் எண்ணங்களை வண்ணங்களாக்க
    உதவக் கூடுமோ ?
    அழகிய சிந்தனை தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. எண்ணங்களை வார்த்தைகளாக மட்டுமே கொடுக்க முடிகிறது என்னால் என் செய்ய ?

    ReplyDelete
  3. கர்வமில்லா மலர்கள் என்று புரிந்து கொள்ளலாமா?

    ReplyDelete
  4. மலர்களுக்குள் கர்வம் ஏது?
    நன்றி

    ReplyDelete