Tuesday 27 December 2011

தொலைத்து விட்டேன்

உன் நினைவுகள் தான்
எனக்கு வழிகாட்டியே..
தோழியை பார்த்த
சந்தோஷத்தில் தொலைத்து விட்டேன்
உன் நினைவுகளை
வீட்டிற்க்கு அழைத்து போ
என்றவளையும் அழைத்துக்கொண்டு
வீதி வீதயாய் திரிகிறேன் ...
நம் வீட்டு விலாசம் தெரியாமல் .
சசிகலா

14 comments:

  1. சீக்கிறம் கண்டுபிடிச்சி போயிடுங்கம்மா...

    அழகிய கவிதை

    ReplyDelete
  2. ம் ம் நன்றி .

    ReplyDelete
  3. கவிதை கலக்கல்...
    கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க .. விலாசம் நினைவுக்கு வருகிறதா என்று .....

    ReplyDelete
  4. தோழியைக் கண்டு ‘கொண்டவரையே’ மறத்தல் நியாயமா?

    ReplyDelete
  5. கொண்டவரை மறக்கவில்லை விலாசம் தான் மறந்து போனது .
    அனைவருக்கும் மிக்க நன்றி .

    ReplyDelete
  6. விலாசம் மறக்கும் தோழியரில் நானும் ஒருத்தி....தென்றலை கண்டதில் மகிழ்ச்சி!

    ReplyDelete
  7. விலாசம் என்பதை விலாசமாகவே கொள்ளாமல்
    கவித்துவம் என்கிற படிமமாக யோசித்துப் பார்த்தேன்
    அதிகப் பொருள் கொடுத்தது
    அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  8. மிக்க நன்றி சக்தி, ரமணி ஐயா அவர்களே .

    ReplyDelete
  9. தேனம்மை லெக்ஷ்மணன்&dhanasekaran .S
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. மிக்க நன்றி நிவாஸ்

    ReplyDelete