Wednesday 28 December 2011

நம்மில் இருந்து சற்று ..


"நான் ஒன்று சொல்கிறேன்
தப்பா நினைக்கமாட்டியே "
என நீ சொல்லி முடிக்கும் முன்னமே ..
நம்மில் இருந்து சற்று ..
தள்ளி நிற்கிறது நட்பு .
சசிகலா

9 comments:

  1. வரம்புகளை உடைத்து, உரிமை பேணுவது நட்பு,

    மிக அருமை

    ReplyDelete
  2. அருமை!வாழ்த்துகள்

    ReplyDelete
  3. dhanasekaran , நிவாஸ் மிக்க நன்றி .

    ReplyDelete
  4. நட்பின் இடைவெளியை ஒரு சிறு சொல்
    காட்டிக் கொடுத்து விடுகிறதே
    சிந்தனையும் படைப்பும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    த.ம1

    ReplyDelete
  5. மென்மையான வரிகள் .. வாழ்த்துக்கள் .. சிலர் ஆரம்பிப்பதே இந்த வார்த்தைகளில் ..
    கவிதை உணர்த்தும் கருத்து மிகச்சிறப்பு ./..

    ReplyDelete
  6. அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா & அரசன் அவர்களே .

    ReplyDelete
  7. தாய்மடி தவழ்ந்த போது,தன்னறிவு எனக்கில்ல....கல்விக் கூடம் செல்லும் வரை,...சொல்லறிவும் வளரவில்லை,வாலிபம் வந்தபோது ,...வாழ்வறிவு படிக்கவில்லை.உழைக்கின்ற காலத்தில்,...பிழைக்கத் தெரியவில்லை.....எல்லாம் அறிந்தபோது,...காலம் என்னோடில்லை....இனிமேல் என்செய்ய...உயிர வாழ உழைத்தல் தவிர!

    ReplyDelete