Wednesday 7 December 2011

நட்பின் வரி

சருகுகளாய் போன ..
நினைவுகள் ,
சத்தமில்லாமல் உறங்கிகிடக்கின்றன ..
ஆழ்மனதில் ,
அவ்வப்போது வரும் காற்றின் ...
அசைவுகளில் சலசலத்து ....
ஜாபகப்படுத்துகின்றன ...
நட்பின் வரிகளை ...
உன்னை அறிமுக படுத்திய பள்ளியும் ,
நாம் அசுர வேகத்தில் ...
ஓடிய போது பரந்த தூசியும் ...
இன்னமும் இடம் மாறாமல் ..
அங்கேதான் இருக்கிறது ...
நாம் மட்டும் என் எப்படி ...
பானைக்குள் அழுத்திய புளியாய்..
பாதுகாப்பாய் தான் இருக்கு ...
நண்பனே உன் நினைவுகள் .
சசிகலா

No comments:

Post a Comment