Wednesday 7 December 2011

கொடூர செயலா...?

காரணமே இல்லாமல் ...
கனத்துப்போகிறது மனது ,
கனகாம்பரம் பூவை வைத்தாலும் ,
கல்லை சுமப்பது போன்று உணர்வு ,
எவர் பார்வை பட்டாலும் ,
எரிமலைக்கு பக்கத்தில்
 இருபதைப்போன்றதொரு  வெப்பம் தாக்குகிறது ,
காற்றே பட்டாலும் ..
காய்ச்சல் வந்துவிடும் போல ,
வேற்று கிரக வாசியை பார்ப்பது போல ...
என் வாசலை கடக்கும் ....
அதனை பேர் முகத்திலும் ..
கேளிக்கை , சிரிப்பு ....
அத்தனை கொடூர செயலா...?
காதலித்தது.......
சசிகலா

No comments:

Post a Comment