Tuesday 6 December 2011

விலகி நிற்காதே

இரட்டை கதவுகள் நாம் ..
இணைத்து இருந்தால் தான்..
பாதுகாப்பு ..
வீம்பு பிடித்து விலகி நிற்காதே ..
வேண்டாதவை எல்லாம் ..
உள்ளே புகுந்து விடும் .
சசிகலா

No comments:

Post a Comment