Friday 2 December 2011

உன் பக்கமே

எத்தனை முறை ..
எடுத்து சொருகினாலும் ,
இடுப்பில் நிற்கமாட்டேன் என்று ..
உன் விரல் பிடித்து நடபதிலேயே குறியாய் ..
உன் பக்கமே பறந்து கொண்டிருகிறது ..
என் புடவை முந்தி .
சசிகலா

No comments:

Post a Comment