Saturday 3 December 2011

சொல்ல போவது யார் ?

அடை மழைக்காய் ,
அரசு விடுத்த விடுமுறையை ..
உனக்காய் சாலைல் ..
காத்திருக்கும் என் விழிகளுக்கு 

சொல்ல போவது யார் ?
சசிகலா

No comments:

Post a Comment