Friday 16 December 2011

என்ன விந்தை

என்ன விந்தை
விரல்களின் நாட்டியம் ..
வீதியெங்கும் ..
வண்ண வண்ண கோலங்களாய்  .
சசிகலா

2 comments:

  1. விரல்களின் நாட்டியம்..
    வித்தியாசமான புதுமையான சிந்தனை
    எண்ணங்களும் வார்த்தைகளும் கோலம் போல்
    வண்ணமயமானது மகிழ்வூட்டுகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் விமர்சனகளே எம்மை வழிநடத்துகின்றன
    தொடர வேண்டுகிறேன் நன்றி .

    ReplyDelete