Wednesday 7 December 2011

வந்து விடு

எத்தனை முறை தான் ...
திரியை தூண்டுவதாய் ...
வாசலிலேயே தவம் கிடப்பது ...
சீக்கிரம் வந்து விடு ..
தீபம் அணைவதற்குள் .

No comments:

Post a Comment