Tuesday 6 December 2011

அழைத்துக்கொள்

உன் அன்பு வெள்ளத்தில் .சிக்கி ...
நீச்சல் தெரியாது
மூழ்கிகொண்டிருகிறேன் .
சீக்கிரம் கரம் நீட்டி ..
அழைத்துக்கொள் ..
உன் இதய வீட்டுக்குள் .
சசிகலா

No comments:

Post a Comment