Monday 5 December 2011

நடுவராக நீ

என்னுள் ஒரு பட்டிமன்றமே ...
நடந்து கொண்டிருகிறது ...
உன்னோடு அதிக நேரம் ..
இருப்பது நானா ...
என் நினைவுகளா என்று .

 சசிகலா

No comments:

Post a Comment