Friday 30 December 2011

பழக்க தோஷம்


விற்றது தெரியாமல்
மேச்சலுக்கு பிறகு ..
எங்கள் வீடு வந்து சேரும்
பசுவைப்போல் ...
நீ வெளிஊர் சென்றிருப்பது
தெரிந்தும் நீ வரும் நேரம் ஆனதும் ..
வாசலில் காத்துக்கிடக்கும் என் விழிகள் .

5 comments:

  1. அருமையான வித்தியாசமான உவமை
    அதனுடைய வீரியத்திற்கு
    சிறு பிரிவை உவமையாகச் சொல்லாமல்
    இழந்த காதலை சொல்லியிருந்தால்
    கவிதை இன்னும் உச்சம் தொட்டிருக்குமோ
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. உண்மைதான் ஐயா வாழ்த்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. ஹி ஹி அப்படி எல்லாம் பசுவை விட்டுட மாட்டாங்க,

    கவிதை அருமை :-)

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இரவு வானம் அவர்களே

    ReplyDelete