Saturday 3 December 2011

விரட்டி விட்டு ...

உறக்கத்தை வெளியே ..
விரட்டி விட்டு ...
இமை கதவுகளை ..
இழுத்து சார்திக்கொண்டேன் ..
உன் நினைவுகளோடு ...
பேசிக்கொண்டிருப்பதை ...
நிறுத்த மனமில்லாது .....
சசிகலா

No comments:

Post a Comment