Saturday 3 December 2011

நான் இல்லாத நேரம் ..

நாய் குட்டிக்குகூட ....
தெரிந்து விட்டது போல ..
நான் இல்லாத நேரம் ...
பார்த்துதான் உன் மடி மீது ...
விளையாடுகிறது .
சசிகலா

No comments:

Post a Comment