Saturday 3 December 2011

அழ தோன்றுகிறது

அழுகின்ற மழலையை ..
அழகாய் அள்ளி எடுத்து ....
தேற்றும் உன் அரவணைப்பை .
பெறவே அழ தோன்றுகிறது எனக்கும் .

2 comments:

  1. தாய்மைக்காக ஏங்கும் மனத்தை மிக ஆழமாக
    எளிதான வார்த்தைகளில்
    மிக அழகாகச் சொல்லிப் போகிறது பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete