Tuesday 6 December 2011

உன் பார்வை தீயில்

நான் மவுனமாய் ....
இருப்பதாய் கோப்படுகிறாய்...
உன் பார்வை தீயில் ...
பற்றி எரிந்து கொண்டிருக்கும் ....
வார்த்தைகளுக்குத்தான் ..
மவுன அஞ்சலி செலுத்துகிறேன் ..
என்பதை எப்போது ....
உணரப்போகிறாய் .

No comments:

Post a Comment