Wednesday 21 December 2011

தேவதை


கோபம் எனும்
கருங்குரங்கு வந்து
கலைத்து போட்ட வார்த்தைகளை
மன்னிப்பு எனும்
தேவதை வந்து ஒழுங்கு படுத்தி போகிறாள் .
சசிகலா

12 comments:

  1. குட்டிக்குட்டியாய் அழகிய கவிதை.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி தமிழ் விரும்பி அவர்களே ...

    ReplyDelete
  3. நானும் சிலவேளைகளில் குரங்காகி விடுகிறேனே என்ன செய்யலாம்..

    அருமைங்க..

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா

    www.mathisutha.com

    ReplyDelete
  4. மிக்க நன்றி அன்பர்களே .

    ReplyDelete
  5. அருமை அருமை
    கோபக் கருங்குரங்கு
    கலைத்துப் போட்ட வார்தைகளை
    மன்னிப்பு தேவதை
    நேராக்கிச் சிரிப்பாள்-நம்மையும்
    சீராக்கி ரசிப்பாள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த,ம 2

    ReplyDelete
  6. ஒரு தாயின் அரவனைப்போல் உங்கள் வாழ்த்துரை
    இருக்கிறது நன்றி ரமணி ஐயா.

    ReplyDelete
  7. உண்மை கூறும் வரிகள் ..
    வாழ்வில் பலரின் நிலையை
    படம் பிடித்து கூறும் உன்னத வரிகள் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அன்பு நேசங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete