Friday 16 December 2011

உயிரோட்டம்

காகித பூக்களும்
காட்சிக்கு ஏற்ப...
உயிர் பெற்று விடுகின்றன .
காண்பவர் பார்வையில் ...
இருக்கின்றன உயிரோட்டம் ...

2 comments:

  1. மிகச் சரி
    கண்ணிலே அன்பிருந்தால்தானே
    கல்லிலே தெய்வம் வரும்
    அழகான அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிக்க நன்றி .

    ReplyDelete