Thursday, 1 December 2011

கேட்கவில்லையா?

இமைக்கும் போதெலாம் ...
என்னுள் வந்துவிடு ...
என அழைக்கிறதே ,
என் இமைகள் ,
உனக்கு கேட்கவில்லையா?

No comments:

Post a Comment