Thursday, 1 December 2011

கேட்கவா செய்கிறது மனது

அறைக்குள் தனியாக ..
இருக்கவே பயன்தவள்..
அத்தனை முறை வாசல் வரை ...
வந்து வந்து பார்த்து போகிறேன்  ...
நீ கனவில் தான் வந்தாய் ..
என்றால் கேட்கவா செய்கிறது மனது .
சசிகலா

No comments:

Post a Comment