Thursday 1 December 2011

நண்பர் கூட்டம்

பிரசுரமானா முதல் கவிதை ...
இது ஒன்னுதான் குறை என்றால் அம்மா ,
அப்படியா என்றரர் அப்பா ,
நல்லாத்தான் இருக்கு என்றால் அக்கா,
நீயா எழுதின என்றான் தம்பி,
இனிப்பு கொடுத்து ஊக்குவித்தது
நண்பர் கூட்டம் .

No comments:

Post a Comment