Tuesday 20 December 2011

இளைப்பாறுதல்

ஒவ்வொரு
புயல் மழைக்கும் ..
கொஞ்சம் கொஞ்சமாக
தன் கூரைச்சடையை
கிழித்துக்கொண்டிருக்கும்
என் தாய் வீடு
இன்னமும் இளைப்பாறுதல் தருகிறது ,
கால்நடைகளுக்கு .
சசிகலா

6 comments:

  1. கோவில்கள் யாவும் அப்படித்தானே!...
    நல்லக் கவிதை...

    ReplyDelete
  2. மிக்க மகிழிச்சி உங்கள் விமர்சனமே ஒரு கவிதையாய்
    நன்றி தமிழ்

    ReplyDelete
  3. காலப் புயலில் சக்தி இழந்தும்
    தன் பேரக் குழந்தைகளுக்கு
    அன்பை அள்ளித்தரும்
    முதியோர்களின் நினைவை இந்தப்படைப்பு
    நினைவுறுத்திப் போனது
    அருமையான படைப்பு

    ReplyDelete
  4. எந்தன் வரிகளுக்கு உங்கள் உங்கள் விமர்சனங்களே கவிதையாய் .
    நன்றியோடு சசிகலா .

    ReplyDelete
  5. மனதில் சட்டென்று பதிகிறது கவிதையும் , அந்த படமும் ...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வரவேற்க்கிறேன் நட்போடு சசிகலா

    ReplyDelete