Thursday, 1 December 2011

குப்புற போட்டு

முக்கி முனகி ...
போர்வை விலக்கி..
மலர நினைத்த மொட்டுக்களை ..
குப்புற போட்டு ...
கொட்டிக்கொண்டே இருக்கிறது மழை.
சசிகலா

No comments:

Post a Comment