வண்ண காகிதங்களை
ஆடையாய் உடுத்தி ....
மத்தாப்பு சிரிப்பை ...
புன்னகையாய் ஏந்தி...
வளம் வர போகிற புத்தாண்டுக்கு ...
புன்னைகையும் ..
புத்துணர்ச்சியையும் ...முகத்தில் ஏந்தி ..
என்றென்றும் நட்பு சோலைக்குள் ..
வாடா மலராய் ..
மலர்களாய் பூத்துக்குலுங்கி ...வரவேற்ப்போம் .
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுன்னைகையும் ..
ReplyDeleteபுத்துணர்ச்சியையும் ...முகத்தில் ஏந்தி ..
என்றென்றும் நட்பு சோலைக்குள் ..
வாடா மலராய் ..//
மனம் கவர்ந்த அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எனது மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 2
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்டு @நொரண்டு -ஈரோடு,Ramani,அப்பு
ReplyDeleteவாழ்த்து கூறிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் .
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம்
ReplyDeletem...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் சுபேஷ்
ReplyDelete