Wednesday 28 December 2011

புயலைப்போல .

நீ உதிர்த்து போகப்போகும் ..
ஓரிரு அன்பு வார்த்தைகளுக்காக ..
காத்திருக்கிறேன் ..
நீயோ ..
உதறி எழுகையில்
உதிர்ந்த வார்த்தைகளைக்கூட ..
வாரி சுருட்டி எடுத்து ..
மறைகிறாய் புயலைப்போல .
சசிகலா

12 comments:

  1. ஒரு ஏக்கம் ஏமாற்றம் இரண்டும் தெரிகிறது, உங்கள் கவிதையில். உங்கள் வேறு சில பதிவுகளும் படித்தேன். எழுத்து இயல்பாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை!வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வருகை தந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete
  4. //உதறி எழுகையில்
    உதிர்ந்த வார்த்தைகளைக்கூட ..
    வாரி சுருட்டி எடுத்து ..
    மறைகிறாய் புயலைப்போல//
    கவிதை நன்று!

    உங்களது பெயரையும் கவிதையைத் தொடர்ந்து எழுதுவதால், அதுவும் கவிதைப் போன்றே தெரிகிறது!. (பெயரின் அளவு சின்னதாக இருந்தால் நன்றாக இருக்கும்)

    ReplyDelete
  5. மிக்க நன்றி-தோழன் மபா, தமிழன் வீதிஅவர்களே அப்படியே செய்கிறேன்

    ReplyDelete
  6. அருமையான கவிதை. அழகாக எழுதியுள்ளீர்கள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துகள். vgk

    ReplyDelete
  7. தங்கள் படைப்பும் புயலைப் போலத்தான்
    எம் மனம் சுருட்டிப் போகிறது
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 2

    ReplyDelete
  8. சிறந்த படைப்பாக்கம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன்,Ramani,அரசன்
    அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் .

    ReplyDelete