சொல்லிப் போகிறது நட்பு ..
உன்னிடத்தில்
என் காதலை சொல்ல ...
அந்த நிலவை தூது அனுப்பினேன் ..
அது நீ உறங்கும் அழகை கண்டு ...
அங்கேயே நின்று விட்டது .
தென்றலை அனுப்பினேன் ...
அது உனை தீண்டிய ...
இன்பமே போதுமென ...
இருந்து விட்டது ....
நீயும் நானும் ...
சொல்லத்துணியாத ...
காதலை சொல்லிப் போகிறது நட்பு ..
அதோ பாருடி உன் ஆளு .....
நல்ல பதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி .
ReplyDeleteஉண்மைதானே ... நல்ல வரிகளில் இனிமையான படைப்பு... வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி அரசன் அவர்களே .
ReplyDeleteஅழகான கவிதை. அருமையாக முற்று பெற்றுள்ளது.
ReplyDeleteநல்லதொரு கவிதைக்கு வாழ்த்துகள்..
ReplyDeleteவாக்கு (TM-2)
அன்போடு அழைக்கிறேன்..
மௌனம் விளக்கிச் சொல்லும்
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தமிழ் உதயம்&மதுமதி
ReplyDeleteஅவர்களே .
ஹா ஹா ....
ReplyDeleteநல்ல பதிவு
மிக்க நன்றி நிவாஸ்
ReplyDeleteஆம், அனைத்திலும் முன்னாள் நிற்கும் அலட்சியப் படுத்தாத வரை...
ReplyDeleteமிக்க நன்றி .
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteArumai. Natbin perumai sollum azhagana padaippu. Vaalthukkal.
ReplyDeleteTamilmanam vote 2.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ReplyDeleteதுரைடேனியல்&T.V.ராதாகிருஷ்ணன் அவர்களே
நட்பு தான் கதலை வளர்க்கும்..
ReplyDeleteஅழகிய கவிதை
கவிதை வீதி... // சௌந்தர்
ReplyDeleteநட்புடன் சசிகலா
மிக்க நன்றி .
ReplyDeleteஅழகிய சொற்களில் கவிதை
ReplyDeleteஅரும்பிட காதலின் விதை
வழங்கினீர் சசிகலா இன்றே
வடித்தது மிகவும் நன்றே
வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
த ம ஓ 4
காதல் கனல் வளர்க்கும் காற்றுதானே நட்பு
ReplyDeleteஅருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5
ReplyDeleteநட்பின் மென்மை அழகுற கவிதையில் சொன்னது
ReplyDeleteஅற்புதம். பாராட்டுகள்.
புலவர் சா இராமாநுசம்,ரமணி,கா ந கல்யாணசுந்தரம் அவர்களே
ReplyDeleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மனமார்ந்த நன்றி.
போகிற போக்கில் ஒரு வாசம் தங்கள் கவிதை. அருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி தனசேகரன் .
ReplyDelete/// அதோபாருடி உன் ஆளு ///
ReplyDeleteஅருமையான வரிகள்,