Thursday 22 December 2011

நம் பிரிவை போல


நிரந்தர இருளும் இல்லை
நிரந்தர வெளிச்சமும் இல்லை
நேற்றைய நம் பிரிவை போல

5 comments:

  1. சிறந்த குறுங்கவிதை! வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  2. ஆமாம்! ஊடல் என்பது காதலின் கௌரவம்.

    ஊடல் நிரந்தரமில்லை தான்.

    ReplyDelete
  3. தங்கள் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி
    ஓசூர் ராஜன்
    சத்ரியன்

    ReplyDelete
  4. மூன்று வரிகளில் உயிர்ப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மிக்க நன்றி அரசன் அவர்களே .

    ReplyDelete