விற்றது தெரியாமல் மேச்சலுக்கு பிறகு .. எங்கள் வீடு வந்து சேரும் பசுவைப்போல் ... நீ வெளிஊர் சென்றிருப்பது தெரிந்தும் நீ வரும் நேரம் ஆனதும் .. வாசலில் காத்துக்கிடக்கும் என் விழிகள் .
அருமையான வித்தியாசமான உவமை அதனுடைய வீரியத்திற்கு சிறு பிரிவை உவமையாகச் சொல்லாமல் இழந்த காதலை சொல்லியிருந்தால் கவிதை இன்னும் உச்சம் தொட்டிருக்குமோ மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் த.ம 1
அருமையான வித்தியாசமான உவமை
ReplyDeleteஅதனுடைய வீரியத்திற்கு
சிறு பிரிவை உவமையாகச் சொல்லாமல்
இழந்த காதலை சொல்லியிருந்தால்
கவிதை இன்னும் உச்சம் தொட்டிருக்குமோ
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
த.ம 1
உண்மைதான் ஐயா வாழ்த்துக்கு மிக்க நன்றி
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஹி ஹி அப்படி எல்லாம் பசுவை விட்டுட மாட்டாங்க,
ReplyDeleteகவிதை அருமை :-)
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இரவு வானம் அவர்களே
ReplyDelete