Saturday 31 December 2011

பேசிக்கொண்டே இருக்க

உன்னிடம் பேசிக்கொண்டே இருக்க
எந்த புதுப் புது சேதியும்
இல்லை என்னிடம் ...
இருப்பினும் நீ \'ம்   ...ம் \'
என்பதை கேட்டுக்கொண்டிருக்கவே
பழைய ஆயா வடை சுட்ட
கதையிலிருந்தே   மறுபடி ஆரம்பிக்கலாம்
போல் இருக்கு .
சசிகலா

5 comments:

  1. பேசுவது சுகமானது மனதுக்கு பிடித்தவர்களிடம்! உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பேசுவதும் கேட்டுக் கொண்டேயிருப்பது காதலில் சுகம்தான்..வாழ்த்துகள்..


    அன்போடு அழைக்கிறேன்..

    உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

    ReplyDelete
  3. ஓசூர் ராஜன்,மதுமதி அவர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி .

    ReplyDelete