Wednesday 30 November 2011

எனைதவிர .

எனைதவிர ..
வேறு எவரோடும் பகிர்ந்து கொள்ளாதே...
உன் அன்பை ..
வீணாய் உதய் படும் ..
என் வீட்டு பூனைக்குட்டி .

3 comments:

  1. என்ன பாவம் பன்னுச்சோ அந்த பூனை

    ReplyDelete
  2. மிக மிக அருமை
    ஜீவ காருண்யமிக்கவராய் இருந்தால் நிச்சயம்
    இதனைப் புரிந்து கொள்வார்
    இல்லையெனில் பூனைதான் பாவம்
    வித்தியாசமாக யோசித்து சிறப்பாக
    வடிவம் கொடுக்கிறீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. தங்களின் விமர்சனமே மிகவும் அருமை மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete