Tuesday 29 November 2011

தேடல்

பாலை விட்ட தென்னைக்கு ...
புட்டு சுற்றிய .....
அம்மாவையும்  அப்பாவையும் ....
பூட்டிய வீடுகுள்ளும் ....
தேடிகொண்டிருக்கும் ...
தென்னை வேர்கள் .

No comments:

Post a Comment