சசியின் தென்றல்
Tuesday 29 November 2011
ஒற்றை பார்வைக்காய்
குழைந்து கொண்டிருக்கும் ..
சாதம் ,
பொங்கி ஊற்றி அடுப்பை ..
நனைத்து கொண்டிருக்கும் பால் ..
எதையும் பொருட்படுத்தாமல் ...
பொறுமையோடு ...
காதுகொண்டிருகிறேன் வாசலில் ...
தெருகோடி வரை சென்று ...
திரும்பி பார்த்துபோகும் ..
உன் ஒற்றை பார்வைக்காய்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment