Tuesday 29 November 2011

ஒற்றை பார்வைக்காய்

குழைந்து கொண்டிருக்கும் ..
சாதம் ,
பொங்கி ஊற்றி அடுப்பை ..
நனைத்து கொண்டிருக்கும் பால் ..
எதையும் பொருட்படுத்தாமல் ...
பொறுமையோடு ...
காதுகொண்டிருகிறேன் வாசலில் ...
தெருகோடி வரை சென்று ...
திரும்பி பார்த்துபோகும் ..
உன் ஒற்றை பார்வைக்காய்.

No comments:

Post a Comment