Wednesday 30 November 2011

வந்துவிடாதே

 கடற் கரை வரை சென்று ...
கால் நனைக்காமல் ...
வந்துவிடாதே ..இன்னும் ஒரு
சுனாமியை தாங்கும் ...
சக்தி இல்லை ..
எங்களுக்கு ..

No comments:

Post a Comment