Wednesday 30 November 2011

காணவில்லை

யதார்த்தமாய் பேசினேன் ...
கவிதை என்றாய் .
கவிதை பிடிக்குமோ என்று ...
கவிதை எழுதுகிறேன் ...
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ...
தேடுகிறேன் எங்கும் காணவில்லை .

No comments:

Post a Comment