Monday 28 November 2011

ஏனிந்த கோபம் ?

சாலையோர மரங்களுக்கு ...
தலைக்கு ஊற்ற வந்த ....
மழைதாய்க்கு ...
சாலை இன்   மீது என்ன கோபம் ...
இப்படி சேத படுத்தி சென்று விட்டால் .

1 comment:

  1. ஒருவருக்கு நல்லது..
    மற்றொரு பொல்லாதது ஆகிவிடுகிறது..
    இயற்கையின் கோலம் ஒருபுறம் இருந்தாலும்...
    சாலை போடும்போது நடந்த ஊழல் கொஞ்சம்
    சாயம் போய் தெரிந்துவிடுகிறது.....

    ReplyDelete