Wednesday 30 November 2011

பரவசம்

மனமுழுக்க பரவசம் ...
மல்லிகையோடும் பேசுகிறேன் ..
தனிமையல்  சிரிக்கிறேன் ...
பாம்பையே கண்டாலும் ...
பதறாமல் நிற்கிறேன் ...
நன்றாய்த்தான் இருக்கிறது ..
இந்த அனுபவம் .

No comments:

Post a Comment