Wednesday 30 November 2011

புழுதி

அப்படி என்ன ..
தவறு செய்தோம் என்று ...
புழுதியை வாரி வாரி ..
இரைத்து போகிறார்கள் ...
இந்த மனிதர்கள் ..
புலம்பியபடி சாலையோர மரங்கள் .

No comments:

Post a Comment