சசியின் தென்றல்
Tuesday 29 November 2011
கண்ணா மூச்சி
நீயே வந்து பேசுவாய் ...
என நானும் ...
அவளே வந்து பேசட்டும் ..
என நீஉம் ..
நம் கண்களை நாமே ..
கட்டிக்கொண்டு நிற்கிறோம் ..
நம் முன் கண்ணாமூச்சி ...
ஆடுகிறது காதல் .
1 comment:
மகேந்திரன்
29 November 2011 at 00:35
உணர்வுகள் சங்கமிக்கும்
இணைதல் நிமித்தத்தின் அழகிய கவி..
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
உணர்வுகள் சங்கமிக்கும்
ReplyDeleteஇணைதல் நிமித்தத்தின் அழகிய கவி..